தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ஹேப்பி ராஜ் முதல் நாள் வசூல்!

ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் வசூல் குறித்து...

News image

ஜிவி பிரகாஷ், கௌரி பிரியா - movie still

Updated On :28 மார்ச் 2026, 7:20 pm IST

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஹேப்பி ராஜ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ், கௌரி பிரியா நடிப்பில் உருவான திரைப்படம் ஹேப்பி ராஜ்.

வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்களிடம் கவனமும் கிடைத்ததுள்ளது.

அப்பா - மகன் பாசத்தையும் ஜாலியான காதல் கதையையும் பதிவு செய்த இப்படம் வசூலில் நல்ல வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல் நாள் வசூலாக உலகளவில் இப்படம் ரூ. 75 லட்சம் வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் ரூ. 3 கோடி வரை வசூலிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

actor gv prakash's happy raj movie collected 75 lakhs on day one

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.