விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2! 4 ஆவது பாடல் வெளியீடு!

மீசைய முறுக்கு 2 படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

News image

“அடிபோடி” பாடல் வெளியீடு...

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நாயகனாக நடிக்கும் மீசையமுறுக்கு 2 திரைப்படத்தின் “அடிபோடி” எனும் பாடல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் “மீசையமுறுக்கு”.

நடிகை குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹிப்ஹாப் ஆதியின் “மீசையமுறுக்கு 2” படத்தில் கேத்திகா ஷர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள “மீசையமுறுக்கு 2” படத்தின் “அடி போடி” எனும் புதிய பாடலை இன்று (ஜூன் 24) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கெனவே, இப்படத்தின் ஆரா 10/10, பப்பாளி பழமே, கோயிந்தம்மா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The song "Adipodi" from the movie Meesaya Murukku 2 has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.