அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

இயக்குநர் ஷங்கர் மகனுக்கு ஜோடியான கிருத்தி ஷெட்டி! விரைவில் படப்பிடிப்பு!

ஷங்கர் மகனின் அறிமுகம் குறித்து...

News image

அர்ஜித், கிருத்தி ஷெட்டி

Updated On :18 ஜூன் 2026, 1:41 pm IST

இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். இரு படங்களும் எதிர்பார்த்த வணிக வெற்றியையும் நல்ல விமர்சனங்களையும் பெறாதாது ஷங்கருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

அடுத்ததாக, ஷங்கர் வேள்பாரி நாவலை இயக்கும் முயற்சிகளில் இருக்கிறார். இதற்கிடையே, ஷங்கரின் மகன் அர்ஜித் இயக்குநராகும் விருப்பத்தில் இருந்ததால் அவரை ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக ஷங்கர் சேர்த்துவிட்டார். அர்ஜித்தும் நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

தற்போது, அர்ஜித் இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றுள்ளது. இதில், இயக்குநர்கள் ஏ. ஆர். முருகதாஸ், ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் நாயகியாக கிருத்தி ஷெட்டியும் வில்லனாக அனுராக் காஷ்யப்பும் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Director Shankar's son Arjith is set to make his debut as a lead actor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.