பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரவி தேஜாவின் இருமுடி கட்டு படத்தின் க்ளிம்ஸ் விடியோ!

நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள இருமுடி கட்டு படத்தின் கிளிம்ஸ் குறித்து...

News image

இருமுடி கட்டு படத்தின் காட்சி. - படம்: யூடியூப் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

Updated On :3 ஜூன் 2026, 7:11 pm IST

நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ’இருமுடி கட்டு’ என்ற படத்தின் கிளிம்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் ஷிவ நிர்வாணா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா பவானி ஷங்கர், சாய் குமார், பேபி நக்‌ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கடைசியாக ஜனவரியில் பாரத மஹாசயுலக விக்ஞாயப்தி என்ற படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கடைசியாக இயக்குநர் ஷிவ நிர்வாணா 2023ல் இயக்கிய குஷி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு நாக சைதன்யாவுடன் படம் எடுப்பதாக இருந்தது. பின்னர் கைவிடப்பட்டது.

தற்போது, ரவி தேஜாவுடன் இணைந்து இருமுடி கட்டு என்ற படத்தை முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Ravi Teja The Heart of Irumudi Kattu (Glimpse) - Tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.