விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா...

News image

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா

Updated On :23 பிப்ரவரி 2026, 11:41 am IST

நடிகர் விஜய் தேவரகொண்டா திருமண நிகழ்வுக்கு பெயரிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா இருவரும் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், வருகிற பிப். 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் செய்துகொள்கின்றனர்.

இந்தியளவில் கவனிக்கப்படும் இந்த இணையின் திருமண நிகழ்வு பிரம்மாண்டமான முறையில் நடப்பதுடன் நாட்டின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

தொடர்ந்து, ஹைதராபாத்தில் மார்ச் 4 ஆம் தேதி பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Story image

அதில், ”நாங்கள் திட்டமிடுவதற்கு முன், எங்களுக்கென எதையாவதைச் செய்வதற்கு முன் நீங்கள் அங்கே இருந்தீர்கள். உங்களின் அன்பால் எங்களை ‘விரோஷ்’ (VIROSH) என்றும் அழைத்தீர்கள். அந்த அன்பிற்காக எங்கள் திருமணத்தையும் ‘விரோஷ் கல்யாணம்’ என்று பெயரிடவே விரும்புகிறோம். எப்போதும் உங்களுக்கு எங்களின் அன்பு.” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

vijay devarakonda named his marriage as virosh wedding

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.