தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அகண்டா இயக்குநருடன் இணையும் கார்த்தி?

கார்த்தியின் புதிய படத் தகவல் குறித்து...

News image

கார்த்தி

Updated On :26 ஏப்ரல் 2026, 5:30 pm IST

நடிகர் கார்த்தி தெலுங்கு இயக்குநரிடம் கதை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளியான வா வாத்தியார் திரைப்படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்து தோல்விப்படமானது. அடுத்ததாக, இவர் நடித்து முடித்த சர்தார் - 2 திரைப்படம் ஜூலை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெற்றி பெற்ற அகண்டா திரைப்படத்தின் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு நடிகர் கார்த்திக்கு கதை கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கார்த்தி அடுத்ததாக நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Reports have emerged that actor Karthi has listened to a story from a Telugu director.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.