லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வாசிக்க வாங்கியவை!

Published On :15 ஜனவரி 2026, 3:13 am IST

ஜி.தமிழ்ச்செல்வன் (28), திரைப்பட நடிகர், சேலம்.

தமிழில் திரில்லர் கதைகள், நாவல்களை அதிகம் படிப்பேன். தற்போது ராஜேஷ்குமாரின் "நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்க்கா', "சுவாசிக்க நேரமில்லை' நாவல் இரண்டு தொகுதிகளை வாங்கினேன்.

குகஸ்ரீ (13), பள்ளி மாணவி, சென்னை.

நாவல்கள், சிறுகதைகள் படிப்பேன். தற்போது வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம், சு.வெங்கடேசனின் "வேள்பாரி', ஜெஃப் கின்னே எழுதிய "டயரி ஆஃப் எ விம்பி கிட்', கல்கியின் "பொன்னியின் செல்வன்' மற்றும் பாபு புருஷோத்தமனின் "வாழ்வின் இலக்கு தூரமில்ல... தொட்டுவிடலாம்' ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

ச.வசீகரன் (24), வழக்குரைஞர், கும்பகோணம்.

பொதுவுடைமை சார்ந்த நூல்களை விரும்பிப் படிப்பேன். தற்போது சாமி.தியாகராஜனின் "தொல்காப்பியச் செய்தி', செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட டி.ஆர்.தாமோதரனின் செüராஷ்டிர மொழி திருக்குறள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எம்.வி.வெங்கட்ராமனின் "காதுகள்', தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடான முனைவர் மோ.கோ.கோவைமணி, பெரும்புலவர் ப.வெ.நாகராஜன் ஆகியோர் எழுதிய "திருக்குறள் ஆய்வு மாலை', முனைவர் பழ.முத்து வீரப்பன் எழுதிய "திருக்குறள் பொருட்

களஞ்சியம்' ஆகியவற்றை வாங்கினேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.