லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

தற்கொலை

Published On :27 ஜூலை 2026, 2:18 am IST

விழுப்புரம், ஜூலை 26: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே விஷமருந்திய தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், ராயபுதுப்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பா. ராஜா (47), தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில், ஜூலை 21-ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜாவை, அவரின் மனைவி தமிழ் இலக்கியா கண்டித்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த ராஜா வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ராஜா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.