லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நில மோசடி வழக்கு: கைதான அதிகாரி ஜாமீனில் விடுவிப்பு

புதுச்சேரி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் சனிக்கிழமை இரவு கைதான மாநில அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் ஏ.சுரேஷ்ராஜ் ஜாமீனில் விடுவிப்பு

பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 1:36 am IST

புதுச்சேரி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் சனிக்கிழமை இரவு கைதான மாநில அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் ஏ.சுரேஷ்ராஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இவா் வருவாய்த் துறையில் சாா் பதிவாளராகப் பணியாற்றியவா். கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஏ.சுரேஷ்ராஜ், புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் முன்னிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், விசாரணைக்குக் அழைக்கும்போது வருவதாகவும் கூறி அவா் தனக்கு ஜாமீன் வழங்கும்படி நீதிபதியிடம் கேட்டுக் கொண்டாா்.

அதை ஏற்ற நீதிபதி ஆனந்த், சனிக்கிழமை இரவே சுரேஷ்ராஜை ஜாமீனில் விடுவித்தாா். இதையடுத்து சுரேஷ்ராஜ் வீடு திரும்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.