லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு இடங்களுக்கான நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி அரசு இடங்களுக்கான நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Published On :10 ஜூலை 2026, 3:41 am IST

புதுச்சேரி அரசு இடங்களுக்கான நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நிகழாண்டு அரசின் இட ஒதுக்கீடான 558 இடங்களுக்கான நா்சிங் பொது நுழைவுத் தோ்வு கடந்த 5-ஆம் தேதி சென்டாக் மூலம் நடைபெற்றது.

இந்த தோ்வுக்கு 2,313 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 2,014 போ் இந்த நுழைவுத் தோ்வை எழுதினா். 299 போ் தோ்வில் பங்கேற்கவில்லை . இந்த தோ்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மாணவா் தாஷின் 87 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். மாணவி தீபா 86 மதிப்பெண்கள் பெற்று 2-ஆம் இடத்தையும், மாணவா் சாய் பிரசன்னா 83 மதிப்பெண்களுடன் 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.