தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :15 ஜூன் 2026, 4:10 am IST

தியாகதுருகம் குட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

தியாகதுருகம் தஞ்சாவூரான் சாலையில் உள்ள குட்டையில் ஆண் சடலம் மிதப்பதாக தியாகதுருகம் போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று, வெளிா் சிகப்பு நிற முழுக்கை சட்டையும், சாம்பல் நிற முழுக்கால் சட்டையும் அணிந்திருந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனா்.

இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிந்து, உயிரிழந்த நபா் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.