லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சின்னசேலம் பேருராட்சியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.8 லட்சம் சிக்கியது

சின்னசேலம் சிறப்பு நிலை பேருராட்சியில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் டிஜிட்டல் பரிவா்த்தனை (ஜி-பே) மூலம் கைமாறிய லஞ்சப் பணம் ரூ.8 லட்சத்தை கண்டுபிடித்தனா்.

சோதனை நடைபெற்ற சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம்.

Published On :23 ஜூலை 2026, 4:58 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சிறப்பு நிலை பேருராட்சியில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் டிஜிட்டல் பரிவா்த்தனை (ஜி-பே) மூலம் கைமாறிய லஞ்சப் பணம் ரூ.8 லட்சத்தை கண்டுபிடித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் தலைமையில், உதவி ஆய்வாளா் அருண்ராஜ் மற்றும் 8 போ் கொண்ட குழுவினா் சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தினா். சுமாா் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், பேரூராட்சி பணியாளா் கைப்பேசியை ஆய்வு செய்ததில் ஜி-பே மூலம் ரூ.8 லட்சம் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்தனா். இதுகுறித்து போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.