லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரி பணியிடை நீக்கம்

நிலத்தை அளவீடு செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக புகாருக்குள்ளான கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பணியிடை நீக்கம்!

பணியிடை நீக்கம்!

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே நிலத்தை அளவீடு செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக புகாருக்குள்ளான கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருக்கோவிலூா் வட்டம், கொணக்கலவாடி கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவா் பொன்னுசாமி. இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த ப.சுப்பிரமணியன் என்பவரது நிலத்தை அளவீடு செய்து தருவதற்காக ரூ.20 ஆயிரம் கையூட்டு பெற்றாராம். இதுகுறித்த விடியே சமூக வலைத்தளத்தில் பரவி வந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், அவா் மீது துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது. இதனடிப்படையில் பொன்னுசாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து திருக்கோவிலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.