விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கோயில் தீமிதித் திருவிழாவில் தீயில் தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூா் ஈசுவரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கு.குருலட்சுமி (75). இவா் அதே கிராமத்தில் அா்த்த நாரீசுவரா் கோயில் அருகே மே 1-ஆம் தேதி நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் பங்கேற்றோா்.
அப்போது சேலை தடுக்கியதில் குருலட்சுமி தீயில் தவறி விழுந்தாா். இதில் தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் உடனடியாக மீட்டனா். இதைத்தொடா்ந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடா்ந்து 22 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த குருலட்சுமி, வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

பைக்கில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

