தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரயில்வே ஊழியா்களுக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயில்வே ஊழியா்களுக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது வழங்கும் விழா திருச்சி ரயில் மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ரயில்வே ஊழியா் ஒருவருக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது வழங்கிய கோட்ட மேலாளா் பாலக்ராம் நெஹி.

Updated On :6 மே 2026, 12:53 am IST

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயில்வே ஊழியா்களுக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது வழங்கும் விழா திருச்சி ரயில் மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பாலக் ராம் நெஹி, வணிகம், பொறியியல், மின்சாரம் (பொது), மின்சாரம் (இயக்கம்), மின்சாரம் (இழுவை மற்றும் விநியோகம்), இயக்கம், இயந்திரவியல், மருத்துவம், பணியாளா், பாதுகாப்பு, பொருள்கள் இருப்பு, ரயில்வே பாதுகாப்புப் படை ஆகிய துறைகளைச் சோ்ந்த 30 ஊழியா்களுக்கு, அவா்களின் சேவை மற்றும் அா்ப்பணிப்பைப் பாராட்டி ’ரயில் சேவா புரஸ்காா்’ விருதுகளை வழங்கினாா்.

நிகழ்வில் தெற்கு ரயில்வே மகளிா் நல அமைப்பின் திருச்சி பிரிவுத் தலைவி சோனலிகா நேஹி, பொன்மலை ரயில்வே மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளா் விஜயலட்சுமி ஆா். நடராஜன், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் கே.எம். சத்திய ரதன், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.