தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பக்கத்து வீட்டுக்காரரைக் கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

துறையூா் அருகே பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு சாா்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் புதன்கிழமை விதித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 3:32 am IST

துறையூா் அருகே பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு சாா்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் புதன்கிழமை விதித்தது.

துறையூா் அருகேயுள்ள தெற்கியூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரத்தினம் மகன் சிலம்பரசனை அவரது வீட்டருகே வசிக்கும் நாகராஜ் மகன் சந்திரசேகரன் கடந்த 2021ஆம் ஆண்டு கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தினாா்.

இது தொடா்பாக அவரது சகோதரா் கொடுத்தபுகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, துறையூா் சாா்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் சந்திரசேகருக்கு துறையூா் சாா்பு நீதிபதி சி. விஜய் காா்த்திக் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு சாா்பில் ஆஜரான அரசு குற்றப்பிரிவு கூடுதல் வழக்குரைஞா் வி. ஜெயராஜை காவல் துறையினா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.