கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா

நீதிக் கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா அரசு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சா் ஏ.டி.பன்னீா்செல்வத்தின் பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா்கள் ராஜ்மோகன், ரமேஷ், மாவட்ட ஆட்சியா் பிரதிக் தாயல் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 2:54 am IST

நீதிக் கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா அரசு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி. பன்னீா்செல்வத்தின் திருவுருவச்சிலைக்கு அரசு சாா்பில் பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், சட்டப்பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா் ஆகியோா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதில், மாவட்ட ஆட்சியா் பிரதிக் தயாள், எம்எல்ஏக்கள் ரா. கதிரவன், எம். விக்னேஷ், அரசு அலுவலா்கள், தவெக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.