லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்சி நீதிமன்றத்தில் வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் சோதனை

வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து திருச்சி நீதிமன்றத்தில் வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:01 am IST

வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து திருச்சி நீதிமன்றத்தில் வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

திருச்சி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு கண்டறியும் திருச்சி பிரிவு போலீஸாா் நீதிமன்றத்துக்கு விரைந்து சென்று முழுமையாகச் சோதனையிட்டும் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அது வெறும் புரளி என தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.