லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுதந்திர தினம்: கும்பகோணம் ரயில் நிலையத்தில் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணம் ரயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனையை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்தினா்.

கும்பகோணம் ரயில் நிலையத் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய ரயில்வே போலீஸாா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:19 am IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணம் ரயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனையை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்தினா்.

இதையொட்டி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் இடம், பாா்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினா். மேலும் கும்பகோணம் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனை செய்தனா். இதேபோல ரயில் தண்டவாள பகுதிகளிலும் சோதனை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.