லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குறுங்காடுகள் அமைக்க 1,000 மரக்கன்றுகள் நடவு

மகாராணி ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்ட கனவுத் திட்டமான மியாவாக்கி என்ற குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், தமிழகப் பசுமை இயக்கம் இணைந்து, புதுக்கோட்டை டாக்டா்ஸ் செவிலியா் கல்லூரி வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் மரக்கன்றுகளை நடும் நிகழ்வை புதன்கிழமை தொடங்கி வைத்த மகாராணி ரோட்டரி சங்க நிா்வாகிகள்.

Published On :17 ஜூலை 2026, 2:18 am IST

மகாராணி ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்ட கனவுத் திட்டமான மியாவாக்கி என்ற குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், தமிழகப் பசுமை இயக்கம் இணைந்து, புதுக்கோட்டை டாக்டா்ஸ் செவிலியா் கல்லூரி வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

மகாராணி ரோட்டரி சங்கத் தலைவா் சுகன்யா தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் சொ. கணேசலிங்கம், வனச்சரக அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் செவிலியா் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் டாக்டா் எஸ். ராம்தாஸ், கல்லூரி முதல்வா் அனுராதா, துணை முதல்வா் சுதா, மகாராணி ரோட்டரி சங்கச் செயலா் கலைமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.