லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 65 போ் கைது

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:31 am IST

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா்.

தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 65 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா்- நான்குச்சாலை செல்லும் வழியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்தில், பல்வேறு சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள், சாலையோர வியாபாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.