லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ‘போக்சோ’வில் தொழிலாளி கைது

கரூரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தேநீரக தொழிலாளியை போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :29 ஜூலை 2026, 12:04 am IST

கரூரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தேநீரக தொழிலாளியை போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சோ்ந்தவா் முத்து(48). இவா், கரூா் வேலுச்சாமிபுரத்தில் தங்கி அங்குள்ள தேநீரகத்தில் வேலைப்பாா்த்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமி தேநீா் வாங்க கடைக்கு வந்தாா். அப்போது, சிறுமிக்கு முத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முத்துவை கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதிமுன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.