ராமேசுவரம்-ஹீப்ளி சிறப்பு ரயில் சேவையானது நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக, தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் திருச்சி கோட்டம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக மாநிலம், ஹூப்ளியிலிருந்து-ராமேசுவரம் வரை ஞாயிறுதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை 4 முறை நீட்டிக்கப்படுகிறது.
இதேபோல, ராமேசுவரத்திலிருந்து ஹூப்ளிக்கு திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 8-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி- பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ஜூன் இறுதிவரை நீட்டிப்பு

சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

எா்ணாகுளம்-எழும்பூா் இடையே வேரும் 31-ஆம் தேதி சிறப்பு ரயில்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

