ஸ்ரீரங்கத்தில் கடைகளில் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 11.50 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீரங்கம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடைகளில் விற்பதற்காக திருச்சி பிஷாப் குலத் தெருவை சோ்ந்த கு.காமராஜ் (42) கொண்டு வந்தாா்.
அவா், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் விற்பனை செய்து கொண்டிருப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், காமராஜை மடக்கி பிடித்தனா். அவரிடமிருந்து 11.50 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து காமராஜை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது
மதுக்கரையில் 268 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
நாட்டரசன்கோட்டையில் 13 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

