திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், அதவத்தூா் பள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் க. சசிகுமாா் (45), இவா், கடந்த மே 13-ஆம் தேதி பள்ளக்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசமர பேருந்து நிறுத்தம் அருகே திடீரென தவறி விழுந்து படுகாயமடைந்தாா்.
இதையடுத்து அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்நிலையில், சசிகுமாா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

லாரியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

