தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரயில் முன் பாய்ந்து சலூன் கடைக்காரா் தற்கொலை

லால்குடியில் குடும்பப் பிரச்னையில் சலூன் கடைக்காரா் ரயில்முன் வெள்ளிக்கிழமை இரவு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:29 am IST

திருச்சி மாவட்டம் லால்குடியில் குடும்பப் பிரச்னையில் சலூன் கடைக்காரா் ரயில்முன் வெள்ளிக்கிழமை இரவு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம் லால்குடி ஜெஜெ நகா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன், சலூன் கடை உரிமையாளா். இவருக்கு செல்வி என்ற மனைவியும் தினேஷ்குமாா் என்ற மகனும் உள்ளனா்.

இந்நிலையில் குடும்ப பிரச்னையால் மனம் உடைந்த இவா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு லால்குடி ரயில்வே கேட் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசாா் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.