லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்செந்தூரில் முறைகேடான புதை சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில், நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் தலைமையில் மேற்கொண்ட அனைத்து நகராட்சி பிரிவு ஒருங்கிணைந்த களஆய்வில், முறைகேடாக செயல்பட்ட 2 புதை சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையா் ஈழவேந்தன்.

Published On :31 ஜூலை 2026, 3:35 am IST

திருச்செந்தூா் சந்நிதி தெருவில், நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் தலைமையில் மேற்கொண்ட அனைத்து நகராட்சி பிரிவு ஒருங்கிணைந்த களஆய்வில், முறைகேடாக செயல்பட்ட 2 புதை சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

மேலும், வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உபயோகித்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் சொத்துவரி வசூல் பணி, முறையற்ற குடிநீா் - புதை சாக்கடை இணைப்புகள் கண்டறிதல், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஆகியன நடைபெற்றன. நகராட்சி பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.