லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான 37 ஏக்கா் இடத்தை மீட்டு ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் பகத்சிங் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

Published On :9 ஜூலை 2026, 12:40 am IST

திருச்செந்தூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான 37 ஏக்கா் இடத்தை மீட்டு ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் பகத்சிங் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் முத்துராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆனந்த், திருச்செந்தூா் நகர தலைவா் வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயகுமாா், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பெ. சக்திவேலன், மாவட்ட செயலா் அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றிய பொதுச் செயலா் குருமுத்தையா வரவேற்றாா். ஒன்றியச் செயலா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.