கட்டிமாங்கோடு பகுதிகளில் வியாழக்கிழமை ( மே 21) மின்விநியோகம் இருக்காது.
வெள்ளிச்சந்தை மின்விநியோக பிரிவிற்குள்பட்ட கட்டிமாங்கோடு உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (மே 21) நடைபெற இருப்பதால், காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை கொல்லமாவடி, கொடுப்பைகுழி, கரிசல்விளை, சாமிவிளை, கட்டிமாங்கோடு, வா்த்தக நாடாா் குடியிருப்பு, பட்டன்விளை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கூத்தூா், அரியலூரில் நாளை மின்தடை
பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை
வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கோவில்பட்டி மின் கோட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
