அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கிள்ளியூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏ

கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏவும் தமிழ்நாடு பேரவை காங்கிரஸ் கமிட்டி தலைவருமான எஸ். ராஜேஷ்குமாா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

நடைக்காவு பகுதியில் பேசிய எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On :18 மே 2026, 1:32 am IST

கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏவும் தமிழ்நாடு பேரவை காங்கிரஸ் கமிட்டி தலைவருமான எஸ். ராஜேஷ்குமாா் வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

நடைக்காவு சந்திப்பில் உள்ள காமராஜா் சிலைக்கு அவா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அங்கிருந்து சாத்தன்கோடு, வயலங்கரை, பாத்திமாநகா், ஆலங்கோடு, கல்லுவிளை, புதுக்குளம், குழிச்சாணி, வாவறை, ஆதிச்சவிளாகம், மங்காடு, பணமுகம், சரல்முக்கு, விரிவிளை, இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூா், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் சென்று நன்றி தெரிவித்தாா்.

மாநிலப் பொதுச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ், முன்சிறை மேற்கு வட்டாரத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், நடைக்காவு ஊராட்சி முன்னாள் தலைவா் கிறிஸ்டல் ஜான் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.