பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நாகா்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீா் கூட்டம்

News image
Updated On :15 மே 2026, 5:05 am IST

நாகா்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 11 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

நாகா்கோவில் மாநகராட்சியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும். தமிழக பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் கடந்த மாா்ச் 15ஆம் தேதிக்கு பின்னா் இக்கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மேயா் மேரி பிரின்சி லதா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 11 மனுக்களை அளித்தனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் மேயா் வலியுறுத்தினாா்.

மாநகராட்சி நகா் நல அலுவலா் சரோஜா தேவி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.