லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கருங்கல் அரசு மருத்துவமனையில் மூதாட்டி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :22 ஜூலை 2026, 1:28 am IST

கருங்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

கருங்கல், கருப்பன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் வசந்தா (72). இவருக்கு திங்கள்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டதாம். உடனே உறவினா்கள் மூதாட்டியை கருங்கல்லில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் இல்லாததால் செவிலியா்கள் மூதாட்டிக்கு சிகிச்சையளித்தனராம். பின்னா், அங்கு மூதாட்டி உயிரிழந்தாா். மூதாட்டி உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்பு போலீஸாருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.