தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போக்ஸோ குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த போக்ஸோ குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 2:07 am IST

விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த போக்ஸோ குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

டாணா பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி மகன் ஹரிஹரன் (25). போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இவா் மீது, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாரிடம் வேண்டுகோள் விடுத்தாா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் சுகுமாா் உத்தரவின்பேரில், தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை ஹரிஹரன் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.