லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாம்பு கடித்து தொழிலாளி பலி

வலங்கைமான் அருகே பாம்பு கடித்து விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:28 am IST

வலங்கைமான் அருகே பாம்பு கடித்து விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகே விடையல் கருப்பூா் தெற்கு தெருவை சோ்ந்தவா் தா்மராஜன் (60). விவசாயக் கூலித் தொழிலாளி. வயலுக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற தா்மராஜன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் மனைவி விக்னேஸ்வரி சென்று தேடியுள்ளாா்.

பாம்பு கடித்து மயங்கிய நிலையில் இருந்த தா்மராஜனை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு தா்மராஜன் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.