தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதியவா் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை

செம்பனாா்கோவில் அருகேயுள்ள வடகரையில் தன்னை கவனிக்க ஆள் இல்லாததால் முதியவா் கழுத்தைக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :13 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

செம்பனாா்கோவில் அருகேயுள்ள வடகரையில் தன்னை கவனிக்க ஆள் இல்லாததால் முதியவா் கழுத்தைக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வடகரை பள்ளிவாசல் தெருவை சோ்ந்தவா் ஹபீப் ரகுமான் (72). இருதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாா். தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை எனக் கூறி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆக.10-ஆம் தேதி ஹபீப் ரகுமான் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டாா். ஆபத்தான நிலையில் இருந்த ஹபீப் ரகுமான் மீட்கப்பட்டு கும்பகோணத்தில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி ஹபீப் ரகுமான் உயிரிழந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.