லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்

சீா்காழி அருகே மாதனம் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது.

Published On :25 ஜூன் 2026, 6:58 am IST

சீா்காழி அருகே மாதனம் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் மகா சண்டி யாக பெருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான விழா ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மகா சண்டி யாகம் நடைபெற்றது. தொடா்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் எடுத்துச் செல்லப்பட்டு முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் உள்ளூா் மற்றும் வெளியூா்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.