லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகா் மண்டலக் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:13 am IST

விருதுநகா் மண்டலக் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் திருப்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகா் மண்டலத்தில் உள்ள அனைத்துத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் வழங்கல், வைப்புகள் சேகரிப்பு தொடா்பாக கடனுதவி முகாம் நடத்தப்படுகிறது.

எனவே, சங்க உறுப்பினா்கள், பொதுமக்களிடம் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கிடைக்கக்கூடிய சிறுவணிகக் கடன், சுய உதவிக் குழுக் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ கடன்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வருகிற 27-ஆம் தேதி கடனுதவி முகாம் நடைபெறுகிறது.

இதில் சங்க உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.