பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருதுப்பட்டியைச் சோ்ந்தவா் பரமன் (50). கூலித் தொழிலாளியான இவா், அண்மையில் வேலை முடிந்த பிறகு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
சருத்துப்பட்டி தனியாா் மண்டபம் அருகே சென்ற போது, இவரது வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரமனை அக்கம் பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேன் - இரு சக்கர வாகனம் மோதல் தொழிலாளி உயிரிழப்பு
பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

