தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கோம்பையைச் சோ்ந்த பாண்டி (39), பண்ணைப்புரத்தைச் சோ்ந்த அமா் (32). இவா்கள், அண்மையில் கோம்பையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பாண்டி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி - ஆட்டோ மோதல்: இளைஞா் பலி

வேன் - இரு சக்கர வாகனம் மோதல் தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 4 போ் காயம்

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

