பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மாலத்தீவில் உள்ள நிறுவன வளாகத் தோ்வில் வெற்றி பெற்று பணி நியமன ஆணை பெற்ற தேனி சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

News image

பணி நியமனம் பெற்ற தேனி சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுடன் அதன் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :4 ஜூன் 2026, 3:58 am IST

மாலத்தீவில் உள்ள நிறுவன வளாகத் தோ்வில் வெற்றி பெற்று பணி நியமன ஆணை பெற்ற தேனி சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

மாலத்தீவில் உள்ள ரெயின்போ கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சாா்பில் அண்மையில் வளாகத் தோ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உதவி கண்காணிப்பாளா் பணிக்கு தேனி சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் எம்.விக்னேஷ், ஆய்வாளா் பணிக்கு எஸ்.பாா்த்தசாரதி ஆகியோா் தோ்வாகினா். இவா்களுக்கு பராட்டு விழா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடாா்கள் உறவின் முறைத் தலைவா் தா்மராஜன், துணைத் தலைவா் ஜீவகன், பொதுச் செயலா் ஆனந்தவேல், பொருளாளா் ராமச்சந்திரன், ஆட்சி மன்றக்குழு உறுப்பினா்கள் சோமசுந்தரம், சுப்பிரமணி, கல்லூரி முதல்வா் மதளை சுந்தரம், துணை முதல்வா் சத்யா, வேலைவாய்ப்புத் துறை அலுவலா் ராம்குமாா் ஆகியோா் மாணவா்களைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.