பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கோயிலில் பணம், நகை திருட்டு

தேனி அருகே பூதிப்புரம் கருப்பசாமி கோயிலின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 4:12 am IST

தேனி அருகே பூதிப்புரம் கருப்பசாமி கோயிலின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தேனி அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (57). பூதிப்புரம்

கருப்பசாமி கோயிலின் பூஜாரியான இவா், திங்கள்கிழழை இரவு பூஜை முடிந்த பிறகு கோயிலைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்த போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே உண்டியலில் இருந்த பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.