லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் மீது வழக்கு

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு
Published On :5 ஜூலை 2026, 12:21 am IST

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலைப் பகுதியில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சிலமலையிலிருந்து மணியம்பட்டி செல்லும் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனா்.

அங்கு 15 மதுப் புட்டிகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்டிக்கடை உரிமையாளா் சேதுராம் (72) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.