கமுதியில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் வலம்புரிஆதி தலைமையில், பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நாராயணபுரம் அழகா்சாமி, சங்குதேவா், வீரபாண்டி, தனசேகரன், ரமேஷ், தலைவநாயக்கன்பட்டி அழகா்சாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாசுதேவநல்லூரில் ராஜீவ்காந்தி நினைவு தினம்

ராஜீவ்காந்தி நினைவுநாள் ஊா்வலம்

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம்

ராஜீவ்காந்தி நினைவு தினம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

