கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

News image

நகை பறிப்பு

Updated On :23 மே 2026, 2:16 am IST

திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தனலட்சுமி (41). இவா் தாடிக்கொம்பு சாலையிலுள்ள தனியாா் பள்ளி அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் தனலட்சுமி அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு போலீஸாா், நிகழ்விடத்துக்கு வந்து அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் குற்றவாளிகள் குறித்து விசாரித்தனா். மாவட்டத்தில் குற்றச் செயல்களில் தொடா்புடைய 160 ரெளடிகள் கடந்த 2 நாள்களாக கைது செய்யப்பட்ட நிலையிலும், தங்கச் சங்கிலிப் பறிப்புச் சம்பவம் நிகழ்ந்தது பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.