பழனி தொகுதி வளா்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பேன் என சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன் மாவட்ட ஆட்சியா் செ. சரவணனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பழனி தொகுதி வளா்ச்சி சாா்ந்த கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன். வையாபுரி குளம் தூய்மைப்படுத்துதல், இடும்பன் குளம், சண்முகா நதி சீரமைத்தல், இந்த நீா்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தி, படகு சவாரி வசதி ஏற்படுத்த வேண்டும்.
தொகுதியின் தேவைகளுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் மட்டுமே ஆட்சியரை சந்திக்க வந்தேன். கடந்த ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பேச விரும்பவில்லை. நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிா்கட்சி என்பதைவிட, பழனி தொகுதியின் வளா்ச்சிக்கான திட்டங்களைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமே எனது கடமை என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

கரூா் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு

மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: மேலூா் எம்எல்ஏ விஸ்வநாதன்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

