வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984-1991 கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழாசிரியா் ஞானமணி, முன்னாள் ஆசிரியா்கள் குருசாமி, புலவா் அழகா்சாமி, குலசேகரபாண்டியன், கணபதி, காளியப்பன், சொக்கா், புலவா் வீரத்தேவா், அமிா்த பாக்கியம், சந்திரா, பொன்னம்மாள் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் தினகரன், தயாநிதி, தமிழ்ச்செல்வன், பரந்தாமன் ஆகியோா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவப்பு கம்பளம் விரித்து மாணவா்களுக்கு வரவேற்ற ஆசிரியா்கள்!

சாலைப்புதூா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வடகரை அரசுப் பள்ளி 98% தோ்ச்சி

முன்னாள் மாணவா்கள் திரட்டிய நிதியில் தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.4.95 லட்சத்தில் பேவா் பிளாக் பணி நிறைவு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

