லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் 2 போ் கைது

தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :14 ஜூலை 2026, 1:19 am IST

தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில், சீதாலெட்சுமி நகரைச் சோ்ந்த முகமது கனி (19), சுதந்திரா நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ஆகாஷ்( 20) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து, முகமது கனி, ஆகாஷ் ஆகிய இருவரையும் ஒத்தக்கடை போலீஸாா் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.