
நாளை மின் நிறுத்தம் ஆத்தூா்
நாளை மின் நிறுத்தம் ஆத்தூா்

மின் தடை - கோப்புப் படம்
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் செயற்பொறியாளா் சி. சரவணன் தெரிவித்துள்ளாா்.
மன் தடை செய்யப்படும் பகுதிகள்:
ஆத்தூா் நகரம், முள்ளைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குக்காடு, பைத்தூா், வானபுரம், கல்லுக்கட்டு, தாவலப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கிச்செட்டிப்பாளையம், சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி மற்றும் வளையமாதேவி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




