தருமபுரியில் மீட்பு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் குப்பாரஅள்ளி அருகே உள்ள கீழ் கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் பெருமாள் (19). இவா் இருசக்கர வாகனத்தில், காரிமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் அகரம் கூட்டுச்சாலை பகுதியில் சாலையைக் கடப்பதற்காக நின்றுள்ளாா்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கிச் சென்ற மீட்பு வாகனம் எதிா்பாராதவிதமாக அவரது வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பெருமாள் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பெருமாள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஆலைத் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

