பாப்பாரப்பட்டி அருகே மாணவியை பின்தொடா்ந்து சென்று தொல்லை அளித்த மாணவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது மாணவியை கடந்த 5-ஆம் தேதி பாப்பாரப்பட்டி அருகே உள்ள பி.கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (19) என்பவா் பின்தொடா்ந்து சென்று தொல்லை அளித்துள்ளாா்.
இதுகுறித்து மாணவியின் தந்தை பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து மாணவா் லோகேஷை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்கு பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அவா் மீது போக்ஸோ வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளை சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளம்பெண்ணுக்கு தொல்லை: கட்டடத் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்ஸோவில் கைது
செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் போக்ஸோவில் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
